கையடக்க தொலைபேசி, நிலையான தொலைபேசி, இணையம் மற்றும் தொலைக்காட்சி ஆகியவற்றுக்கான சேவைக் கட்டணங்கள் அனைத்தையும் அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

குறித்த சேவைக் கட்டண திருத்தங்கள் செப்டம்பர் 5 முதல் அமலுக்கு வரும் என தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதற்கமைய கையடக்க தொலைபேசி, நிலையான தொலைபேசி மற்றும் இணைய சேவைக் கட்டணங்கள் 20% அதிகரிக்கப்படும்.

மேலும் அனைத்து தொலைக்காட்சி சேவைகளுக்கான கட்டணங்கள் 25% அதிகரிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Share.
Exit mobile version