பாண் ஒன்றின் விலை 300 ரூபாவாக விற்பனை செய்யப்படவுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

ஒரு மூட்டை கோதுமை மாவின் விலை குறைக்கப்படாவிட்டால் விலை அதிகரிக்கப்படும் என சங்கம் முன்னரே எச்சரித்திருந்தது.

நாடளாவிய ரீதியில் கோதுமை மாவுக்கு தட்டுப்பாடு நிலவுவதாகவும், கையிருப்பில் உள்ளவை தேவைக்கு ஏற்ப அதிக விலைக்கு விற்கப்படுவதாகவும் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜெயவர்த்தனே.

Share.
Exit mobile version