பாடசாலை மாணவர்களுக்கு இலவச உணவு வழங்குவதற்கு வெளிநாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளின் உதவிகளைப் பெறுவதில் தவறில்லை எனத் தெரிவித்த கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, வெளிநாட்டு இராஜதந்திரிகளைச் சந்தித்து உதவிகளைப் பெற எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முன்வர வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Share.
Exit mobile version