மூன்று மாதங்களாக சம்பளம் வழங்கப்படாமையால், லுணுவில நோத் சீ தொழிற்சாலை ஊழியர் சங்கத்தினால், கடற்றொழில் அமைச்சின் பிரதான நுழைவாயிலை முற்றுகையிட்டு இன்று (31) ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

கடற்றொழில் அமைச்சின் கீழ் இயங்கும் லுனுவில பிரதேசத்தில் அமைந்துள்ள மீன்பிடி வலைகளை உற்பத்தி செய்யும் நோத் சீ தொழிற்சாலையின் ஊழியர்களே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Share.
Exit mobile version