கர்ப்பிணிப் பெண்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் 20000 ரூபாவுக்கு மேலதிகமாக 2500 ரூபா மேலதிக கொடுப்பனவு வழங்குவதற்கான யோசனையொன்றை முன்வைப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

நாடாளுமன்றில் ஆற்றிய வரவு செலவுத்திட்ட உரையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

Share.
Exit mobile version