இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் (CPC) கூற்றுப்படி, நாட்டில் டீசல், பெற்றோல் மற்றும் மண்ணெண்ணெய் ஆகியவை தேவைக்கு இடையூறு இன்றி போதுமான அளவு விநியோகம் எம்மிடம் உள்ளது.

எரிபொருள் தட்டுப்பாடு குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம் என சிபிசி பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

Share.
Exit mobile version