ஜனாதிபதி செயலகத்திற்குள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த தனிஸ் அலி உள்ளிட்ட 10 பேரை நீதிமன்றம் பிணையில் விடுவித்துள்ளது.

Share.
Exit mobile version