தற்போதைய பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க 600 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியை இலங்கைக்கு வழங்க உலக வங்கி இணங்கியுள்ளதாக உலக வங்கியின் நிரந்தரப் பிரதிநிதி சியோ கந்தா, இன்று (26) தெரிவித்தார்.

அதில் முதல் கட்டமாக 400 மில்லியன் அமெரிக்க டொலர்கள் எதிர்வரும் முதலாம் திகதி உடனடியாக வழங்கப்படும் என ஜனாதிபதியுடனான சந்திப்பின் போது அவர் தெரிவித்துள்ளார்.

Share.
Exit mobile version