நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வரவு செலவுத் திட்ட உரை ஓகஸ்ட் 30ஆம் திகதி இடம்பெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, வரவு செலவுத் திட்டம் மீதான விவாதம் ஓகஸ்ட் 31 மற்றும் செப்டெம்பர் முதலாம் இரண்டாம் திகதிகளில் இடம்பெறுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share.
Exit mobile version