120,000 மெட்ரிக் டொன் கச்சா எண்ணெயை ஏற்றிச் செல்லும் மற்றுமொரு கப்பல் எதிர்வரும் காலங்களில் நாட்டை வந்தடையத் திட்டமிடப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இதன்படி, சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் இன்னும் 40 நாட்களுக்குள் முழு கொள்ளளவுடன் இயங்க முடியும் என அமைச்சு தெரிவித்துள்ளது.

Share.
Exit mobile version