கடந்த எட்டு மாதங்களில் 140,000 இலங்கையர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்காக சென்றுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு மற்றும் நலன்புரி அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு 300,000 இலங்கையர்கள் வெளிநாடுகளில் வேலை வாய்ப்புக்காக நாட்டை விட்டு வெளியேறுவார்கள் என அரசாங்கத்தின் செயலாளர் திரு.ஆர்.பி.ஏ.விமலவீர தெரிவித்துள்ளார்.

Share.
Exit mobile version