கடந்த ஜூலை மாதம் 13 ஆம் திகதி பொல்துவ சந்தியில் இடம்பெற்ற கலவரம் தொடர்பில் மேல் மாகாண குற்றப்பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

இக் கலவரத்தில் ஈடுபட்ட 23 சந்தேக நபர்களை அடையாளம் காண்பதற்கு பொதுமக்களின் உதவியை பொலிஸார் கோரியுள்ளனர்.

அவர்களை இனம் காண்பதற்காக அவர்களுடைய புகைப்படங்களை தற்போது காவல்துறை வெளியிட்டுள்ளது.இவர்களை பற்றி ஏதேனும் தகவல் தெரிந்தால், 0112 829 388, 071 30 64 165, 071 85 92 209, 1997இந்த தொலைபேசி எண்களைத் தொடர்பு கொள்ளவும்.

Share.
Exit mobile version