வைத்தியசாலைகளில் நிலவும் மருந்து தட்டுப்பாடு குறித்து ஆராய்வதற்காக, அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் மூவரடங்கிய குழுவை நியமித்துள்ளது.

இந்த தொழில்நுட்பக் குழுவினூடாக, மருந்து தட்டுப்பாடு பிரச்சினையை நிவர்த்தி செய்வதற்கான உதவியை வழங்க எதிர்பார்ப்பதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மத்தியகுழு மற்றும் ஊடகக்குழு உறுப்பினர் வாசன் ரட்ணசிங்கம் தெரிவித்தார்.

Share.
Exit mobile version