QR கோட்டாவை விட அதிகமாக எரிபொருள் வழங்க மறுத்த சிபெட்கோ முகாமையாளர் ஒருவர் மீது குண்டர்களால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மொனராகலையில் உள்ள சிபெட்கோ எரிபொருள் நிரப்பு நிலையத்தின் முகாமையாளர் ஒருவரே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் அங்கிருந்த CCTV கெமராவில் பதிவாகியுள்ளது.

தாக்குதலுக்குள்ளான எரிபொருள் நிரப்பு நிலையத்தின் முகாமையாளர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

https://youtu.be/KoldijbIvLw

Share.
Exit mobile version