இலங்கை மின்சார சபையானது தமது சேவைகளில் மொத்த மற்றும் சில்லறை இணைப்புகளினை தற்காலிகமாக இடைநிறுத்தியிருப்பதாக அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.

தற்போதைய சூழ் நிலையில் நிறுவனத்தில் பொருள் தட்டுப்பாடுகளின் காரணமாகவே இவ் தற்காலிக இடைநிறுத்த நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளதாக மின் சபை வெளியிட்ட அறிக்கையில் குறி ப்பிடப்பட்டுள்ளது.

தற்போதைய நிதி நெருக்கடி முடிவுக்கு வந்ததும் சேவை இணைப்புகளை மீள ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என CEB மேலும் தெரிவித்துள்ளது.

Share.
Exit mobile version