அரசுக்கு எதிர்ப்பு வெளியிட்டு எதிர்வரும் 28’ ம் திகதி, நாடு தழுவிய ரீதியில் ஹர்த்தால் நடைமுறைப்படுத்த தேசிய மக்கள் சக்தி திட்டமிட்டுள்ளது. நாட்டின் அரச தனியார் உள்ளிட்ட அனைத்து தரப்பினரையும் இணைத்துக்கொண்டு அரசுக்கு எதிரான மாபெரும் எதிர்ப்பு நடவடிக்கையை முன்னெடுக்க தேசிய மக்கள் சக்தி திட்டமிட்டுள்ளது. இதற்கான உத்தியோகபூர்வ அறுவிப்பு வெளியிடப்படும் என தேசிய மக்கள் சக்தி முக்கியஸ்தர் வஸந்த சமரசிங்க குறிப்பிட்டுள்ளார்.

Share.
Exit mobile version