இந்தியவினுடைய கடன் திட்டத்தின் கீழ் இறக்குமதி செய்யப்பட்டிருந்த 40,000 மெட்ரிக் தொன் அரிசியினையும் சதொச விற்பனை நிலையங்களினூடாக விநியோகிக்கப்பட்டுவருவதாக வர்ததக அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, ஒரு கிலோ கிராம் நாட்டரிசியினுடைய விலை 145 ரூபாவாக்கு சதொச ஊடக தற்போது பெற்றுக் கொள்ள முடியும் எனவும் அமைச்சு தெரிவித்துள்ளது.

சிவப்பரிசியினை 145 ரூபாவுக்கும் மற்றும் ஒரு கிலோ சம்பா அரிசியை 175 ரூபாய்க்கும் கொள்வனவு செய்ய முடியும்.

மேலும் ஒரு வாடிக்கையாளருக்கு அதிகபட்சம் 05 கிலோ மாத்திரமே கொள்வனவு செய்யமுடியும் என வர்த்தக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

Share.
Exit mobile version