நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு காரணமான கோட்டாபாய தலைமையிலான அரசை கண்டித்து *தடுமாறும் அரசே பதவி விலகு* எனும் கண்டன சுவரொட்டிகள் யாழ் நகரம் முழுவதும் தமிழ் தேசிய பண்பாட்டுப் பேரவையினால் ஒட்டப்பட்டுள்ளது.

Share.
Exit mobile version