பாராளுமன்றில் சுயாதீனமாக இயங்கும் பாராளுமன்ற உறுப்பினர்களால் உத்தேச 21ஆம் அரசியலமைப்பு திருத்த யோசனை சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

மேலும் ,ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை உள்ளடக்கிய சுயாதீன பாராளுமன்ற குழுவினரே இந்த 21 ஆவது திருத்தத்திற்கான யோசனையை கையளித்துள்ளனர்.

Share.
Exit mobile version