விலங்குகளை வேட்டையாட பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி வெடித்ததில் பிடபத்தர கொஹிலஹிந்தெனிய பிரதேசத்தில் வசித்த 22 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சம்பவ இடத்தில் காணப்பட்ட துப்பாக்கி உயிரிழந்த குறித்த நபருடையது என பொலிஸாருடைய விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் இது குறித்து மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share.
Exit mobile version