வார இறுதி நாட்களில் பஸ் சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

வார இறுதி நாட்களில் குறைந்தளவான பயணிகளின் வருகையும் காரணமாகவே இவ்வாறான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக லங்கா தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

Share.
Exit mobile version