எதிர்வரும் திங்கட்கிழமை முதல் வாரத்தில் ஐந்து நாட்களிலும் பாடசாலை கல்வி நடவடிக்கைகள் இடம்பெறும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

முன்னதாக வாரத்தில் மூன்று நாட்கள் பாடசாலையிலும் இரண்டு நாட்கள் இணையவழி ஊடாகவும் / வீட்டில் இருந்தும் கல்வி நடவடிக்கைகள் இடம்பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Share.
Exit mobile version