2022 ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் தபால் கட்டணங்களை அதிகரிக்க இலங்கை தீர்மானித்துள்ளது.

அதன்படி, இனி ஒரு சாதாரண கடிதம் ரூ. 50/- , மற்றும் பதிவுத் தபால் ரூ. 60/- ஆகும்.

தற்போதைய கட்டண விபரங்களடங்கிய வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

Share.
Exit mobile version