முட்டை , கோழி இறைச்சி மற்றும் அதனுடன் தொடர்புடைய உற்பத்திப் பொருட்களின் விலை என்பன சடுதியாக அதிகரித்துள்ளமையால் அவற்றின் விலை மற்றும் அதன் செலவுகள் தொடர்பில் விரைவில் விசாரணைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என வர்த்தக – நுகர்வோர் பாதுகாப்பு அமைச்சர் நலீன் பெர்னாண்டோ தெரிவித்தார்.

Share.
Exit mobile version