கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலையின் மாணவத் தலைவர்களுக்கான ஒரு நாள் தலைமைத்துவ பயிற்சி பாசறை பாடசாலையின் நல்ல தம்பி ஆராதனை மண்டபத்தில் இடம்பெற்றது.

பாடசாலையின் அதிபர் திரு S.கலையரசன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பாடசாலையின் உப அதிபரும், ஒழுக்காற்றுக் குழுவின் செயலாளருமான திரு ஜீ.அல்பரட் கரனின் நெறிப்படுத்தலின் கீழ் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பாடசாலையின் மாணவத் தலைவர்கள் ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.

நிருபர் எஸ்.எம்.எம்.றம்ஸான்

Share.
Exit mobile version