தங்க நகை திருடனால் கஹந்தோட்டை பிரதேசத்தில் பல தடவைகள் வீடுகளுக்குள் புகுந்து பல்வேறு பொருட்கள் திருட்டுப் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சந்தேக நபர் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகி உள்ளவர் என்பதோடு பியகம பிரதேசத்தில் மோட்டார் சைக்கிள் ஒன்றையும் திருடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று முன்தினம் மாலபே கஹந்தோட்டை பிரதேசத்தில் உள்ள கடை ஒன்றில் இருந்த பெண் ஒருவரிடமும், வீதியில் நடந்து சென்ற பெண் ஒருவரின் தங்க நகைகளையும் சந்தேக நபர் திருடிவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.

Share.
Exit mobile version