35,000 மெட்ரிக் டொன் பெற்றோலை ஏற்றிக்கொண்டு சரக்குக் கப்பல் ஒன்று இன்று (11) இரவு கொழும்பு வந்தடையும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

குறித்த சரக்குகள் நாளை (12) இறக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும், இலங்கை மத்திய வங்கியின் (CBSL) உதவியுடன் சரக்குகளுக்கான கொடுப்பனவுகள் நேற்றைய தினம் நிறைவடைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

Share.
Exit mobile version