முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடமிருந்து தாய்லாந்துக்கு விஜயம் செய்வதற்காக கோரிக்கை விடுக்கப்பட்டதாகவும் ஆனால் அவர் புகலிடம் கோரவில்லை என்றும் தாய்லாந்து வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ராஜபக்சவின் வருகை தொடர்பில் தமக்கு எவ்வித பிரச்சினையும் இல்லை என தாய்லாந்து அரசாங்கம் தெரிவித்துள்ளது.

Share.
Exit mobile version