கொழும்பு – பதுளை ரயில் சேவை ஒகஸ்ட் 9 திங்கட்கிழமை முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாவலப்பிட்டியில் இருந்து செல்லும் மலையக ரயில் பாதையில் கடந்த சனிக்கிழமை, ஒகஸ்ட் 7ம் திகதியன்று சீரற்ற காலநிலை காரணமாக ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டன.

எனினும், ரயில்வே திணைக்களத்தின் படி, பதுளை இரவு அஞ்சல் ரயில் இன்னும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

Share.
Exit mobile version