கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலினுக்கு கோட்டை நீதவான் நீதிமன்றினால் பிணை வழங்கப்பட்டுள்ளது.

நீதிமன்ற உத்தரவை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதற்காக ஜோசப் ஸ்டாலின் ஒகஸ்ட் 3ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.

Share.
Exit mobile version