ஜனாதிபதி தெரிவுக்கான இரகசிய வாக்கெடுப்பின்போது கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் தனக்கு வாக்களித்ததாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அண்மையில் இடம்பெற்ற சந்திப்பில் கூறியிருந்ததை அடுத்து, தற்போது இதனை சுமந்திரன் மறுத்துள்ளதோடு, ஜனாதிபதி பொய் கூறியதாகவும் டுவிட் செய்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், “ டலஸ் அலகபெருமவுக்கு வாக்களிப்பதாக எடுத்த தீர்மானம் ஒன்றுபட்ட கருத்து, ரணிலுக்கு வாக்களிக்க வேண்டும் என்ற கருத்தை கூட்டத்தில் எந்தக் கட்டத்திலும் யாரும் கூறியிருக்கவில்லை.” எனவும் சுமந்திரன் டுவிட் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share.
Exit mobile version