3,800 மெட்ரிக் டொன் எரிவாயு ஏற்றிய கப்பல் இன்று (8) இரவு நாட்டை வந்தடைய உள்ளது.
எரிவாயுவை இறக்கும் பணி நாளை (9) ஆரம்பமாகவுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.

மேலும், எரிவாயுவின் விலை இன்று (8) நள்ளிரவில் திருத்தம் செய்யப்பட உள்ளது.

Share.
Exit mobile version