வடக்கு கிழக்கு மக்களுக்கு அரசியல் தீர்வு வேண்டும் எனக் கோரி அம்பாறை – நாவிதன்வெளி 4ஆம் கொலனி பகுதியில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மகளிர் அமைப்புகள் உள்ளிட்ட பல தரப்பினர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர்.

நாட்டை பின் தள்ளிய நிலைக்கு செல்ல விடாமல், மக்களாகிய அனைவரும் உரிமையுடன் வாழ்வதற்கு இடமளிக்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் வலியுறுத்தல்.

Share.
Exit mobile version