மோசமான வானிலை காரணமாக அப்-கன்ட்ரி ரயில் சேவைகள் தற்போது நாவலப்பிட்டி வரை மட்டுமே மட்டுப்படுத்தப்பட்டுள்ளது என போக்குவரத்து அமைச்சு  ஒகஸ்ட் 7 (இன்று) ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.

மேலும், ஆகஸ்ட் 9 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை முதல் பதுளை வரை சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என அமைச்சு தெரிவித்துள்ளது.

Share.
Exit mobile version