அவுஸ்திரேலிய அரசாங்கம் 450 மெற்றிக் டொன் எரிபொருளை இலங்கை கடற்படையிடம் ஒப்படைத்துள்ளது.

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன, நன்கொடையாக எரிபொருள் இருப்பு கையகப்படுத்தப்பட்டதாக தெரிவித்தார்.

இதேவேளை, இலங்கை விமானப்படைக்கு அவுஸ்திரேலியா 27,000 லீற்றர் எரிபொருளையும் வழங்கியுள்ளது.

ஜெட் விமானத்தின் செயற்பாட்டிற்காக எரிபொருள் இருப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளதாக குரூப் கப்டன் துஷான் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

Share.
Exit mobile version