கடந்த வெள்ளிக்கிழமை(05) முதல் காசா மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்களை கட்டவிழ்த்து விட்டதில் ஆறு குழந்தைகள் உட்பட குறைந்தது 31 பேர் கொல்லப்பட்டனர் என ஊடகங்கள் அறிக்கை வெளியிட்டுள்ளன.

Share.
Exit mobile version