நவகமுவ பொலிஸ் நிலையத்தினுள் 52 வயதுடைய நபர் ஒருவர் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இரண்டு நபர்களுக்கிடையிலான தனிப்பட்ட தகராறு காரணமாக இன்று (07) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Share.
Exit mobile version