சனிக்கிழமை (06) உடுகம்பொல கெஹல்பத்தரவில் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.

இன்று காலை 10.20 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத ஆயுததாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் சலூனில் இருந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

Share.
Exit mobile version