ஒகஸ்ட் 5 ஆம் திகதி பெட்ரோலியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கும், விநியோகிப்பதற்கும், விற்பனை செய்வதற்கும் பொருத்தமான நிறுவனங்களை மதிப்பிடுவதற்கும் குழு ஒன்று நியமிக்கப்பட்டது” என எரிசக்தி அமைச்சர் காஞ்சனா விஜேசேகர ட்வீட் செய்துள்ளார்.

இந்த முறையின் மூலம் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் LIOC ஆகியவற்றுடன் இணைந்து பல நிறுவனங்கள் இலங்கையில் பெற்றோலிய தொழிற்துறையில் ஈடுபடும் என அமைச்சர் தெரிவித்தார்.

நேற்று நடைபெற்ற கூட்டத்தில், மதிப்பீடு தொடங்கும் முன் விளம்பரத்தின் நோக்கங்கள் குறித்து விளக்கப்பட்டது.

Share.
Exit mobile version