சீரற்ற காலநிலை காரணமாக 3,471 குடும்பங்களைச் சேர்ந்த 13,739 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

சீரற்ற காலநிலை காரணமாக 137 குடும்பங்களைச் சேர்ந்த 574 பேர் இடம்பெயர்ந்துள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது.

சேதமடைந்த வீடுகளின் எண்ணிக்கை 1,149 ஆக உள்ளது, மேலும் 141 வணிக நிறுவனங்களும் மழையினால் சேதமடைந்துள்ளன.

Share.
Exit mobile version