அடுத்த மாதத்திற்கான எரிபொருள் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் எரிபொருள் இருப்பு ஏற்கனவே ஆர்டர் செய்யப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

குறித்த கப்பல்களுக்கான கொடுப்பனவு எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும் என அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

QR குறியீட்டு முறையின் மூலம் எரிபொருள் நிரப்பும் பணி வெற்றிகரமாக நடைபெற்று வருவதாகவும், எதிர்காலத்திலும் இந்த முறை தொடரும் என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Share.
Exit mobile version