வடக்கு மாகாணத்தில் திங்கட்கிழமை (8) முதல் போக்குவரத்து பிரச்சினை உள்ள பாடசாலைகள் மூன்று நாட்களும், ஏனைய பாடசாலைகள் ஐந்து நாட்களும் திறக்கப்பட வேண்டும் என வடக்கு மாகாண பிரதம செயலாளர் அறிவித்துள்ளார்.

Share.
Exit mobile version