ஒகஸ்ட் 5 வெள்ளிக்கிழமையன்று மேலும் பத்து இலங்கையர்கள் நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் உள்ள தனுஷ்கோடியில் தஞ்சம் அடைந்துள்ளனர் என்று உள்ளூர் இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இலங்கையில் பொருளாதார நெருக்கடி மோசமடைந்து வருவதால், அவுஸ்திரேலியா அல்லது இந்தியாவிற்கு சட்டவிரோதமாக குடியேறுவதைத் தெரிவு செய்யும் அதிகமான இலங்கையர்கள் நாட்டை விட்டு வெளியேறுகின்றனர்.

Share.
Exit mobile version