நாளை(05) நாடு முழுவதும் மாலை 6 மணி முதல் இரவு 9.30 வரையான காலப்பகுதியில் சுழற்சி முறையில் ஒரு மணி நேரம் மாத்திரம் மின் வெட்டு அமுல்படுத்தப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

Share.
Exit mobile version