மூத்த தொழிற்சங்கவாதியான ஜோசப் ஸ்டாலின் மற்றும் தேசிய பிக்கு முன்னணி பிக்கு கொஸ்வத்தே மகாநாம தேரர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். கோட்டாபய ராஜபக்ச மற்றும் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான போராட்டங்களில் இருவரும் முக்கிய பங்கு வகித்திருந்தனர்.

Share.
Exit mobile version