ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஓகஸ்ட் 3 புதன்கிழமை, அரசாங்கத்தின் கொள்கைகளை வழங்குகையில், இந்த ஆண்டு இறுதி வரை எரிபொருள் விநியோகம் மட்டுப்படுத்தப்படும் என்று கூறினார்.

அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதி தொடர்ந்தும் மட்டுப்படுத்தப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

நீண்ட கால பொருளாதார கொள்கைகளின் ஊடாக 2048 ஆம் ஆண்டு இலங்கையை அபிவிருத்தியடைந்த நாடாக மாற்ற முடியும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

Share.
Exit mobile version