தற்போது நாட்டில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக ஜனாதிபதி பொதுமக்களிடம் முக்கிய கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளார்.

பொதுமக்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசிகளை செலுத்திக் கொள்ளுமாறு ஜனாதிபதி கேட்டுக்கொண்டுள்ளார்.

தனிமனித மற்றும் சமூக பாதுகாப்பு கருதி இதற்கு அனைத்து மக்களும் ஒத்துழைப்பு வழங்குமாறும் ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share.
Exit mobile version