12.08.2022 முதல் அரச நிறுவனங்கள், அமைப்புகள் மற்றும் வியாபாரங்களை முன்னெடுக்கும் நிறுவனங்களில் பல வாகனங்கள் இருப்பின் அந்த வாகனங்களுக்கு QR குறியீட்டில் எரிபொருளை பெற பதிவு செய்ய முடியும் என எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

கையடக்க தொலைபேசியை பயன்படுத்தி தமது பதிவுகளை மேற்கொள்ள முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Share.
Exit mobile version