காலி கோட்டையில் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முற்பட்ட வேளையில் பாதுகாப்பு படையினர் தமக்கு இடையூறு விளைவித்தமைக்கு எதிராக காலியைச் சேர்ந்த 11 சட்டத்தரணிகள் உச்ச நீதிமன்றில் மனு தாக்கல் செய்தனர்.

Share.
Exit mobile version