முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச மற்றும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு விதிக்கப்பட்ட பயணத் தடையை ஆகஸ்ட் 4ஆம் தேதி வரை நீட்டித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பொருளாதார நெருக்கடி தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் இருவரும் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்

Share.
Exit mobile version